நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள்.
வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை என்றும் மறவாதீர்கள். ஒன்று மற்றவர் உழைப்பில் வாழக் கூடாது, இரண்டு மற்றவர் சிரிக்கும்படி வாழக் கூடாது.
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதீர்கள். உங்கள் மனநிறைவுக்காக உங்களுக்குப் பிடித்ததை பெருமையோடு செய்யுங்கள்.
யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள்.
எல்லோரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள ஏதேனும் ஒன்று இருக்கும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.
No comments:
Post a Comment