வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 51 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரி, சிறந்த சொற்பொழிவாளர், சிறந்த குடும்பத் தலைவி, வயதான உறவினர்களை பேருள்ளத்துடன் கவனித்திடும் நற்பண்பாளர், மதுரை மாதங்கி மகளிர் மன்றத்தின் மேனாள் தலைவி, கொப்பனாபட்டி சொல்லரசி
மலர்விழி பழனியப்பன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment