இன்று காலை எனது இரண்டாவது ஆச்சி கண்டனூர் கஸ்தூரி கிருஷ்ணன் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சி திருநகர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்வீடு டிரஸ்ட் நடத்தும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்த தருணம். வாழிய பல்லாண்டு.-மனிதத்தேனீ
No comments:
Post a Comment