Friday 27 May 2022

வாழிய பல்லாண்டு இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர், பேராற்றல் மிக்க எழுத்தாளர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி, அனைவரிடமும் உள்ளன்புடன் பழகும் பண்பாளர் கோ. ஏகாம்பரம் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment