Saturday 21 May 2022

உண்மையின் உரைகல் மதுரையின் தூய உள்ளம், வேந்தன்பட்டி அழ. சோமசுந்தரம் மீட்புச் செம்மல் பழ. இராமசாமியை பாராட்டி மகிழும் இனிய வேளை. நேற்று இரவு ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர், மீட்புச் செம்மல், முப்பது ஐந்து ஆண்டுகளாக களப்பணி முன்னோடி, மாநகர் மதுரையின் மூத்த வழக்கறிஞர் பழ. இராமசாமி செல்லூர் அலுவலகத்தில் முதல் முறையாக சந்தித்து, அண்மையில் காசி சத்திர சிக்ரா நந்தவனம் மீட்புப் பணிகள் குறித்து நெகிழ்வுடன் நன்றி தெரிவிக்கும் மனிதத்தேனீ, உண்மையின் உரைகல், மதுரை நகரத்தார்களின் மூத்த முன்னோடி, கோரிப்பாளையம் அபிராமி மெடிக்கல்ஸ், வேந்தன்பட்டி அழ. சோமசுந்தரம், மதுரை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க செயலாளர், தொழிற்சங்கப் போர்வாள், வேந்தன்பட்டி ஆர். மெய்யப்பன். வாழிய அறப்பணிகள். தொடரட்டும் மீட்பு வேட்டை.


 

No comments:

Post a Comment