இன்று நண்பகல் கரூர் கொள்ளுந்தண்ணி பட்டி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய மனிதத்தேனீ. அருகில் திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா, திரைப்பட நடிகர் கண்ணன், சின்னத்திரை, பெரியதிரை நட்சத்திரம் ஆனந்தி, கல்லூரி சேர்மன் கே. தமிழ்ச் செல்வன்.
No comments:
Post a Comment