Saturday 7 May 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 65 இல் தடம் பதிக்கும் அருமைச் சகோதரர், ஐசிஐசிஐ வங்கியின் மேனாள் முதுநிலை அலுவலர், மதுரை விஸவநாதபுரம் விநாயகர் கோவில் பொருளாளர், நிதி மேலாண்மையாளர், பங்கு வணிக முன்னோடி கண்டனூர் ஆர்எம். கண்ணன் (பிஞ்சு) நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment