வாழிய பல்லாண்டு. இன்று அகவை 67 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அறப்பணிச் செம்மல், சிறந்த குடும்பத் தலைவர், சமூக வலைதளங்களில் நற்சிந்தனை தரும் பேருள்ளம், கண்டனூர் வீர. நாராயணன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment