வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 92 இல் தடம் பதிக்கும் அறப்பணிச் செம்மல், நகரத்தார் சமூகத்தின் மூத்த முன்னோடி, தேவகோட்டை ஜமீன்தார்
சோம. நாராயணன் செட்டியார்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment