ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால்
அவனது சொந்தத் தவறுகள் தான் அதற்குக் காரணமாக இருக்குமே தவிர
வேறொன்றும் காரணம் இருக்காது.
ஏனெனில்
கடவுள்
எல்லோரையும்
சந்தோஷமாக இருக்கத் தான்
படைத்திருக்கிறார்.
தான் பார்க்காத இடங்களை
தன் பிள்ளைக்குக் காட்டுவதும்.
தான் பட்ட கஷ்டங்களைத் தன் பிள்ளைக்கு காட்டாதவரும் தான்
அப்பா.
கசப்புதான்
தாய் தந்தையின்
புத்திமதிகள்.
அதே பதவி
தனக்கு வரும் வரையில்!
No comments:
Post a Comment