Tuesday 31 May 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 62 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், நிதி நிறுவன மேலாண்மையாளர், சென்னை மற்றும் கோவையில் நிதி நிறுவனங்கள் நடத்தும் ஆற்றல் மிக்கவர், தனது பெரும் முயற்சியில் நகரத்தார் புள்ளிகள் கணக்கெடுப்பில் சிகரம் தொட்ட கணினித் துறை வல்லுநர், வளரும் தலைமுறைக்கு கல்வி உதவி நிதியாக அள்ளித் தரும் கொடையாளர், ஆறாவயல் ஒ. சோமசுந்தரம் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment