Monday 18 April 2022

ஆழ்ந்த இரங்கல். முதுபெரும் தமிழறிஞர், நிதி மேலாண்மையாளர், பேராசிரியர், பட்டிமன்றங்களில் கலகலப்பான நகைச்சுவை கலந்து கேட்போரின் உள்ளம் கவர்ந்த கணீர் குரலுக்குச் சொந்தக்காரர், ஆழ்ந்த புலமையும் தமிழ் இலக்கிய மாண்பும் நிறைந்தவர், தேவகோட்டை கண. சிற்சபேசன் அவர்கள் இன்று காலை சென்னையில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். அவர்களுடன் பல மேடைகளில் பேசிய தருணங்களை நினைவு கூர்ந்து பார்க்கின்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment