தமிழ்ப் புத்தாண்டு சுபகிருது ஆண்டு நன்னாளில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை டி பி கே ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் இன்று காலை மனிதத்தேனீக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த ஒருங்கிணைப்பாளர்
பி. பன்னீர்செல்வம். அருகில் தியாக தீபம் அ. பாலு, பொருளாளர்
சீ. கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ரெ. கார்த்திகேயன், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன் உள்ளனர்.
No comments:
Post a Comment