Monday 11 April 2022

வாழிய பல்லாண்டு இன்று அகவை 43 இல் தடம் பதிக்கும் அருமை இளவல், சிறந்த உழைப்பாளி, உறவுகளை மதிக்கும் பண்புள்ள இளைஞர், (இவர் தகப்பனார் திரு. அண்ணாமலை - அவர்களின் பங்குதாரர் கண்டரமாணிக்கம் வள்ளியப்பன் இருவரும் இரட்டையர் போல இணைந்து அரை நூற்றாண்டு தொழில் மேன்மை காண்பவர்கள் ) மதுரை மகாலெட்சுமி அன் கோ கவர் கம்பெனி நிர்வாகி, வளரும் தலைமுறைக்கு எடுத்துக் காட்டாகச் செயல்படும் ராங்கியம் அண. பெரியகருப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment