Monday 11 April 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் அருமை இளவல், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் ஆரம்பகால முன்னோடி, கவியரசர் கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு அவர்களின் மைத்துனர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் நிர்வாகி,மதுரை நகரத்தார் சங்கத்தின் ஆரம்பகால முன்னோடி, மதுரை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க தலைவர், சிறந்த உழைப்பாளி,நேர் வழி நின்று பொருள் சேர்த்து மகிழும் சிறந்த குடும்பத் தலைவர், அன்பின் ஆழத்தை உணர்த்தும் கவிஞர், விஜயா வங்கி லேனா என்ற நெற்குப்பை சி. லெட்சுமணன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment