Friday 8 April 2022

எழுபதாம் ஆண்டு நிறைவு விழா. இன்று காலை மாத்தூர் கோவிலில் நடைபெற்ற மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர், அரிமா சங்க முன்னோடி, நிதி நிறுவன உரிமையாளர் கண்டனூர் மு. முருகப்பன் அவர்களின் தகப்பனார் ராம. முரு. முருகப்பச் செட்டியார் எழுபதாம் ஆண்டு நிறைவு பீமரத சாந்தி விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். மாத்தூர் கோவில் மற்றும் பிரமாண்டமான விடுதி எங்கும் உறவினர்களும் நண்பர்களும் நிரம்பி இருந்து ஆசி பெற்றும், வாழ்த்தியும் மகிழ்ந்தனர். அருசுவைச் சக்கரவர்த்தி அமெரிக்க நடேசன் மகன்களது உயர்தர உணவு கூடுதல் சிறப்பு. நலமே மேலோங்கட்டும். வாழிய பல்லாண்டு.

 




















No comments:

Post a Comment