வாழிய பல்லாண்டு. இன்று அகவை 62 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஜேசி இயக்கத்தின் முன்னோடி, ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, மருந்து வணிக தொழிலதிபர், மதுரை நகரத்தார் சங்கம் மற்றும் இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர், சுய உதவிக்குழு மூலம் மக்கள் பணி ஆற்றிடும் அலவாக்கோட்டை வி. சீனிவாசன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment