Saturday 30 April 2022

ரோல் மாடல்

 ரோல் மாடல்

ஓர் உயர்ந்த பதவியில் அமர்ந்துவிட்டால் போதும்....மாமன்,மச்சினன்,சித்தப்பன், பெரியப்பன், ஜாதிக்காரன், நண்பன்,நண்பனுக்கு நண்பன் என்று எவ்விதத் தகுதியும் இல்லாவிட்டாலும்கூட தன்னுடைய அதிகாரத்தை வைத்து தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனைத்தையும் 'பெற்றுத் தரும்' இந்த சுருட்டல் உலகில்..,
தன்னுடைய சொந்த உழைப்பால் எழுதிய தகுதி உள்ள சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் விருதுகூட, தன்னுடைய பதவியால்தான் கிடைத்தது என்ற விமர்சனத்துக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதற்காகவே அந்த விருதை நிராகரித்த நம் உண்மையான நாயகன் முதுமுனைவர்
திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ்.அவர்கள் நம் சமூகத்தின் பாடம்..!
இதைப் பார்த்தாவது தமிழகம் திருந்தட்டும்...!
நன்றி எழுத்தாளர் அசோக்குமார்.


No comments:

Post a Comment