Monday 25 April 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அண்ணாமலை பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர், பல்வேறு அறப்பணிகள் ஆற்றிவரும் ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, பெருங் கொடையாளர், கானாடுகாத்தான் கதி. பழனியப்பன் அவர்கள நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment