வளைகாப்பு நிகழ்ச்சி.
திருநகர் எங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் உள்ள மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர்கள் பணியில் சென்னையில் உள்ள பொறியாளர் இளம்பரிதி (அண்மையில் பணி நிறைவு) - பிரீடா பத்மினி இவர்கள் மூத்த மகன் மோனா மனைவி சோபனா வளைகாப்பு விழா இன்று நண்பகல் தோப்பூர் அருகில் உள்ள ஜவகர்லால் சரோஜா ஏசி அரங்கில் நடைபெற்றது.
விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம் மற்றும்
உறவினர்கள் சூழ வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வளரட்டும் தலைமுறை.
தொடரட்டும் நட்புணர்வு.
No comments:
Post a Comment