எழுத்தாளர் கோ. ஏகாம்பரம்
பதவி உயர்வு.
கடந்த எட்டு ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கண்காணிப்பாளர் பதவி வகித்து வந்த அருமைச் சகோதரர், எழுத்தாளர், மிகச் சிறந்த இலக்கிய ஆர்வலர், செம்மொழித் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் உணர்வாளர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற மூத்த முன்னோடி
கோ. ஏகாம்பரம் அவர்கள்
இன்று மாலை அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள
மனிதத்தேனீக்கு கைத்தறி ஆடை அணிவித்து, பழங்கள், இனிப்பு வழங்கி மகிழ்ந்த இனிய வேளை.
அருகில் மதுரை உலா நற்பணி மன்றத் தலைவர் கனகமகால்
ரெ. கார்த்திகேயன், சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர், கவிஞர்
மீ. ராமசுப்பிரமணியன் உள்ளனர்.
வாழிய நட்புணர்வு வாழியவே.
No comments:
Post a Comment