வாழிய மணமக்கள் பல்லாண்டு
இன்று காலை ஆவினிப்பட்டியில் நடைபெற்ற அருமைத் தம்பி, சுற்றுலாத் துறையின் நீண்ட கால முன்னோடி, அறப்பணிச் செல்வர், துடிப்பு மிக்க செயல் வீரர், ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் மேலாண்மையாளர், மிதிலைப்பட்டி
எஸ்பி. பழனியப்பன் மகன்
விஸ்வநாத் - வேதாம்பிகை ( நண்பர் மு. சுப்பிரமணியன் மகள்)
மற்றும் நற்பணி நாயகன்
விஎன் சிடி. வள்ளியப்பன் குடும்பத்தினர்
உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சிறப்பான ஏற்பாடுகள், சிறப்பான உணவு, எங்கெங்கும் பெருமக்கள்.
உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர்.
No comments:
Post a Comment