Wednesday 14 June 2023

அருமை நண்பர் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை கவிதை நூல் அறிமுக விழாவில் மனிதத்தேனீ சிறப்புரை. அருகில் புலவர் வை. சங்கரலிங்கம், கவிஞர் நெல்லை ஜெயந்தா, பொறியாளர் எஸ். பெரியசாமி, திரைப்பட கலைஞர் சண்முகராஜா, மருத்துவர் எஸ் ஜி. பாலமுருகன் உள்ளனர். வாழிய தமிழுணர்வு.

 



No comments:

Post a Comment