வாழிய தம்பதியர்.
இன்று மணநாள் 23 ஆம் ஆண்டு கண்டு மகிழும் அருமை இளவல், மதுரை நகரத்தார்களின் முன்னோடி, காவடிச் செம்மல், மதுரை உதவும் கரங்கள் அமைப்பு நிறுவனர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பில் துடிப்பாகப் பணியாற்றும் செயல்வீரர் , மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்காணிப்பாளர், நாள்தோறும் பலரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வழ்த்தினைப் பதிவு செய்திடும் நற்பண்பாளர்,அரிமா சங்க முன்னோடி, தேவகோட்டை
அருளிசை மணி
(மதுரை வில்லாபுரம் கிளை சிட்டி யூனியன் வங்கியின் வளர்ச்சி மேலாளர்)
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, மணநாள் நூற்றாண்டு கண்டு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment