Thursday 22 June 2023

35 ஆம் ஆண்டு கல்வித் திருவிழா.

 35 ஆம் ஆண்டு கல்வித் திருவிழா.

இந்த ஆண்டு கல்வி உதவி நிதி மற்றும் நோட்டுப் புத்தகம் வழங்குதல் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
எந்த விழாவும் இல்லை, பயனாளிகள் படமும் இல்லை.
நமக்கான முறையில் எளிமையாக வழங்கப்பட்டு வருகிறது.
1989 முதல் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் இன்று வரை 35 ஆண்டுகளில் நாம் ரூபாய் 2.5 கோடி கல்வி நிதி வழங்கியுள்ளோம்.
குறிப்பாக அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் பல ஆயிரம் பேருக்கு நமது கல்வித் திருவிழாவில் பயன் விளைந்தது குறிப்பிடத்தக்கது.
எளிய பணியில்
மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம்
அலமேலு சொக்கலிங்கம்
பொறியாளர் சொ. ராம்குமார்


No comments:

Post a Comment