Monday 12 June 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 68 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர் , தமிழ்ச் செம்மல், கரூ‌ர் திருக்குறள் கழகத்தின் ஆற்றல் மிக்க நிர்வாகி, கரூ‌ர் நகரத்தார் சங்கத்தின் மூத்த நிர்வாகி, சிறந்த சொற்பொழிவாளர் எனப் பன்முகப் பேராற்றல் மிக்க மேலைச்சிவபுரி மேலை பழனியப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment