வாழிய பல்லாண்டு.
அகவை 66 இல் தடம் பதிக்கும் எங்கள் அன்புச் சகோதரி,
திருநகர் மருதுபாண்டியர் தெருவில் உள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் கோவில் தலைவர், பொதுப் பணியில் துணிந்து செயல்படும் திருமதி
கீதா ராமசாமி
இவரது கணவர் திரு ராமசாமி அவர்கள் லோக்கல் பண்ட் ஆடிட் துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவர்.
No comments:
Post a Comment