Monday 19 June 2023

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

அகவை 66 இல் தடம் பதிக்கும் எங்கள் அன்புச் சகோதரி,
திருநகர் மருதுபாண்டியர் தெருவில் உள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் கோவில் தலைவர், பொதுப் பணியில் துணிந்து செயல்படும் திருமதி
கீதா ராமசாமி
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
இவரது கணவர் திரு ராமசாமி அவர்கள் லோக்கல் பண்ட் ஆடிட் துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவர்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



No comments:

Post a Comment