Thursday 16 March 2023
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தா - மனிதத்தேனீ இன்று பிற்பகல் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் விழாவில் சிறப்புரை ஆற்றிய அருமை நண்பர், மேனாள் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் பணி நிறைவு, கவிஞர் நெல்லை ஜெயந்தா இன்று இரவு மனிதத்தேனீ அலுவலகத்தில் சந்தித்து மகிழ்ந்த இனிய வேளை. அருகில் தமிழ்நாடு வேளாண் பொறியாளர் சங்கத்தின் கெளரவத் தலைவர், மேனாள் உதவி செயற் பொறியாளர் எஸ். பெரியசாமி, அல்ட்ரா கல்வி நிறுவன பணியாளர், நகைச்சுவை நாவலர் எஸ். திருநாவுக்கரசு உள்ளனர். வாழிய நட்பு உலகம் வாழியவே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment