Thursday 16 March 2023

கிரடாய் மூன்று நாள் கண்காட்சி அழைப்பு மனிதத்தேனீக்கு வழங்கி மகிழும் அண்ணாமலையார் பில்டர்ஸ் எம். அழகப்பன். நாளை முதல் ஞாயிறு வரை மூன்று நாட்கள் மாநகர் மதுரையில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ள கட்டுமானத் துறை (தனி வீடுகள், அடுக்கக வளாகம், மனை இடங்கள்) சார்ந்த முன்னணி நிறுவனங்கள் தமுக்கம் மாநாட்டு வளாகத்தில் நடத்தும் கிரடாய் பேர்ப்ரோ 2023 நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இன்று மாலை மனிதத்தேனீக்கு வழங்கி அழைத்திடும் அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் எம். அழகப்பன். கட்டுமானத் துறையில் புதிய வரலாறு மலர்கின்றது.


 

No comments:

Post a Comment