Saturday 25 March 2023

இங்கிலாந்தின் மேலாதிக்க எண்ணம் தவிடுபொடி.

 இங்கிலாந்தின் மேலாதிக்க எண்ணம் தவிடுபொடி.

ஆகச் சிறந்த ஆளுமை என்றால் என்ன என்று பார்ப்போம்.
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை அடித்து நொறுக்கி அங்குள்ள இந்திய தேசியக் கொடியை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சூறையாடுகின்றனர்.
இங்கிலாந்து தரப்பில் இருந்து எந்த வித பாதுகாப்பு நடவடிக்கை எதுவுமே எடுக்கவும் இல்லை, நமது தூதரகத்திற்கு பாதுகாப்பும் வழங்கவில்லை இங்கிலாந்து அரசு.
இங்கிலாந்துக்குத் தெரியவில்லை போல இப்போது இருப்பது
புதிய இந்தியா என்று,
எனது தாய்த் திருநாடாம் பாரதத் திருநாட்டின் தூதரகத்திற்கு இங்கிலாந்தில் பாதுகாப்பு இல்லை எனில், எனது இந்திய தேசத்தில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கும் பாதுகாப்பு எதற்கு என்று அதிரடியாக இந்தியா டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் முன் இருந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டது.
பதறிப்போன இங்கிலாந்து அரசு
அடுத்த சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட 20 காவல்துறை வேன்கள் மற்றும் பெரும் போலீஸ் படையை இந்தியத் தூதரகத்திற்கு முன்பு பாதுகாப்புக்கு நிறுத்தி 6 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை கொண்டு வந்தது.
பேச்சை விட செயலே ஓங்கி ஒலிக்கும் என்பது போல, இந்தியாவின் பதிலடிக்கு அஞ்சி இங்கிலாந்து அரசு பதிறிப்போனது
உலக அளவில் இந்தியாவின் ஆளுமைத் திறனை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது.
பெருமை கொள்வோம் இந்தியர்களே.
🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳
🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳

No comments:

Post a Comment