நேற்று இரவு சேலம் கம்பன் கழகம் பொன்விழா முதல்நாள் நிகழ்வில் பல முறை பலத்த கரவொலி பெற்ற 52 நிமிடங்கள் தலைமை உரை ஆற்றிய மனிதத்தேனீ. உடன் அன்புச் சகோதரர்கள் வலையபட்டி கலையரசன், உலகம்பட்டி லேனா சுப்பிரமணியன், நெற்குப்பை சிடி. தியாகராஜன், செயலாளர் புலவர் ராமன். விரிவான செய்தி மற்றும் படங்கள் நாளை வரும்.
No comments:
Post a Comment