Saturday 12 June 2021

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடி 2 லட்சத்துக்கு 49 ஆயிரம் வேக்சின் வந்துள்ளது
இதுவரை 97 லட்சம் 65 ஆயிரம் வேக்சின் போடப்பட்டுள்ளது
தற்போது கையிருப்பில் உள்ள 85 ஆயிரம் டோஸ் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்பட்டுள்ளது
இது போக 3 லட்சத்து 65 ஆயிரம் கூடுதலாக வர உள்ளது, தமிழ்நாடு முழுக்க அனுப்பப்படும் - மா. சுப்பிரமணியன்
நாளை மாலையே தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கும்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருகிறது - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment