Saturday 12 June 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 66 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், செம்மொழித் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் நம்மொழிச் செம்மல், கரூர் திருக்குறள் பேரவைத் தலைவர், கரூர் நகரத்தார் சங்கத்தின் தொடக்க காலம் தொட்டு செயலாளர் பணியைச் செய்து வரும் செயல் மறவர் , சிறந்த சொற்பொழிவாளர், மேனாள் மருந்து வணிகர், பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும்
மேலைப் பழனியப்பன்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
நலமே நாளும் மேலோங்கட்டும்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ




No comments:

Post a Comment