Friday 11 June 2021

*தமிழ் வழியில் படித்த* *தமிழ் மங்கை இன்று* *மாவட்ட_ஆட்சியர்* பழனி அருகில் கரிக்காரன் புதூர் கிராமத்தில் பிறந்த திருமிகு *தமிழ் ஓவியா* அவர்கள் தன் கிராமத்தில் பள்ளி படிப்பும், பெரியகுளத்தில் தோட்டக்கல்லூரியில் இளங்கலை, படித்து 2016 பழனி கனரா வங்கி ஊழியர், அதன் பிறகு Group 2ல் தேர்ச்சி பெற்று தாராபுரத்தில் மாவட்ட கல்வி உதவி அலுவலர். மீண்டும் விடா முயற்சி 4 வது முறை IAS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணி நிமித்தம். தமிழை அதிகம் நேசித்ததால் அவர் தமிழ் ஓவியா என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக IAS தேர்வு நேர்முகத்தேர்வில் தெரிவித்துள்ளார். *வாழ்த்துகள்* *தமிழ் ஓவியா*


 

No comments:

Post a Comment