Friday 11 June 2021
இனிய வேளை. இன்று மாநகர் மதுரைக்கு வருகை தந்த அன்புச் சகோதரர், திருச்சி குவாலிட்டி ஷட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திருச்சி நகரத்தார் சங்கத்தின் பேராற்றல் மிக்க மேனாள் தலைவர், எந்தப் பணியிலும் தனி முத்திரை பதிக்கும் ஓய்வறியா உழைப்பாளி, கவியரசு கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி மாநகருக்கு சிறப்புச் சேர்த்திடும் இலக்கியப் பேருள்ளம், கிளாசிக் எஸ். ஆதப்பன் அவர்களுடன் காலை வேளையில் மகிழ்வான சந்திப்பு.-மனிதத்தேனீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment