Monday 28 June 2021

ஆழ்ந்த இரங்கல். மதுரை திருநகரில் நீண்ட காலமாக வசித்துவந்த இந்தியன் வங்கி மேனாள் துணைப் பொது மேலாளர், திருநகர் நகரத்தார் சங்கத்தின் ஆரம்ப காலத் தலைவர் , அரிமளம் பிஆர். அழகப்பன் செட்டியார் வயது 85, அவர்கள் இன்று காலை திருநகர் வீட்டில் இறைவன் திருவடி அடைந்தார்கள. அவர்களின் இறுதிச் சடங்குகள் திருநகர் சித்திரகலா காலனி மணி தெருவில் உள்ள வீட்டில் நாளை காலை நடைபெறுகிறது.


 

No comments:

Post a Comment