Monday 14 June 2021

18 முதல் 44 வயது வரையிலான பிரிவினரால் நான்கு கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வனி குமார் சௌபே தெரிவித்துள்ளார். தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு 148-வது நாளான நேற்றுமட்டும் 28 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வனி குமார் சௌபே கூறியுள்ளார்

No comments:

Post a Comment