Friday 11 June 2021

தடுப்பூசி மிக குறைவாக செலுத்தப்பட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது . தமிழகத்தில் இதுவரை 9 விழுக்காட்டினரே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் . தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள கேரளத்தில் 22 புள்ளி 4 விழுக்காட்டினரும் , குஜராத்தில் 20 புள்ளி 5 விழுக்காட்டினரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் . மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருந்தும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு முதலில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது

No comments:

Post a Comment