எழவு வீட்டில் இறுக்கமான நேரத்தில் கூட ஒரு ஆள் தெளிவாக சுற்றிகொண்டிருப்பார்...
எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்து மயானத்தில் இருந்து கொல்லிவைத்தவன் வந்தபிறகுதான்
சாப்பாடு போடுவார்கள்..
சாப்பாடு போடுவார்கள்..
அப்ப அந்த பந்தியில் முதல் ஆளாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அருகில் போட்டிருக்கும் பெஞ்சியில உட்கார்ந்து கொண்டு
வெத்தலைய போட்டபடி
#முட்டைக்கோசுல_உப்பு_பத்தலை
என்று கொறைசொல்லிகிட்டு இருப்பார் அந்த ஆள்..
வெத்தலைய போட்டபடி
#முட்டைக்கோசுல_உப்பு_பத்தலை
என்று கொறைசொல்லிகிட்டு இருப்பார் அந்த ஆள்..
அந்த இரகத்தை சேர்ந்தவன்தான் இந்த எச்சநாய் மதிமாறனும்..
No comments:
Post a Comment