Thursday 28 February 2019

உயர்ந்த குணம்....




















உயர்ந்த குணம்....
இருட்டில் கண் பார்வை இழந்த
ஒருவர் கையில் விளக்குடன் சென்றிருக்கிறார் அதை கண்ட
ஒருவர் "உனக்குத்தான் கண் 
தெரியாதே நீ எதற்கு விளக்கோடு
சென்று கொண்டிருக்கிறாய்" என்று
கேட்டார் அதற்கு அந்த கண்பார்வை இழந்தவர் "எனக்குத்தான் கண்
தெரியாது எதிரில் வருபவர்களுக்கு
கண் தெரியுமே அவர்கள் என்னை
பார்த்து விலகிச் செல்வார்கள் அல்லவா அதற்குத்தான் "என்றார் .......
நன்றி விஜயநாதன்

No comments:

Post a Comment