Saturday 23 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

😠பரவலாக அனைவராலும் பேசப் படும் அளவிற்கு, நாம் பரபரப்பாக எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும்.
😠விருப்பமில்லை எனில் விலகிச் செல்லுங்கள். பழிக்குப் பழி என்பதன் பொருள், எந்தப் பக்கமும் நியாயமில்லை என்பதே.
😠தவறாக முடிவு எடுத்து விட்டு, அதை மாற்றிக் கொள்ள மனம் இல்லாமல், அதை மெய்ப்பிக்கும் முயற்சியில் பல பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறார்கள் சிலர்.
😠நல்ல அறிவைப் பெற்றவன் நன்றி சொல்ல வேண்டியது ஆசியருக்கு. நிறைய செல்வத்தைப் பெற்றவன் நன்றி சொல்ல வேண்டியது கடவுளுக்கு.
😠பிடித்தவர்கள் இடம் மட்டும் புலம்பித் தீர்த்து விடுகிறோம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment