என்னவென்றே தெரியாமல் மற்றவருடைய பிரச்சனையில் நுழையக் கூடாது. அது பெரும்பாலும் சங்கடத்தையேத் தரும்.
✳சின்ன தவறைக் கூட நியாயப் படுத்தாதீர்கள். அதுவே பெரிய தவறுகளுக்கு வழி வகுக்கும்.
✳தகுதியானதை அங்கீகரிப்பதும் ஆதரிப்பதும் நாம் செய்யும் மிகப் பெரிய தொண்டு.
✳காரம் அதிகமாக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக்காது. கவலைகள் அதிகமாக இருந்தா மனசுக்கு ஒத்துக்காது.
✳வயதுக்கு தகுந்தாற் போல் வாழ்க்கை மாறுகிறது. நாம் தான் மாறுவது இல்லை.
✳தயங்குபவருக்கும், பயப்படுபவருக்கும் இந்த உலகம் சொந்தமில்லை. துணிந்து செயலில் இறங்குங்கள்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
No comments:
Post a Comment