Wednesday 27 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

என்னவென்றே தெரியாமல் மற்றவருடைய பிரச்சனையில் நுழையக் கூடாது. அது பெரும்பாலும் சங்கடத்தையேத் தரும்.
சின்ன தவறைக் கூட நியாயப் படுத்தாதீர்கள். அதுவே பெரிய தவறுகளுக்கு வழி வகுக்கும்.
தகுதியானதை அங்கீகரிப்பதும் ஆதரிப்பதும் நாம் செய்யும் மிகப் பெரிய தொண்டு.
காரம் அதிகமாக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக்காது. கவலைகள் அதிகமாக இருந்தா மனசுக்கு ஒத்துக்காது.
வயதுக்கு தகுந்தாற் போல் வாழ்க்கை மாறுகிறது. நாம் தான் மாறுவது இல்லை.
தயங்குபவருக்கும், பயப்படுபவருக்கும் இந்த உலகம் சொந்தமில்லை. துணிந்து செயலில் இறங்குங்கள்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment