Tuesday 26 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்".....!!
இன்று ஒரு நாள் மட்டும்....,
"யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்"......!!
அன்றே..,
" கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் ".....!!
இருவரும் அவர்கள் வருவதை...,
"ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்"......!!
இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.....!!
"கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை"......!!
ஆனால் ,
"ஒப்பந்தம் போட்டு விட்டதால்"....,
"அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்".......!!
அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து.....,
" திரும்பி போய் விட்டனர்"......!!
கொஞ்ச நேரம் கழித்து..... ,
"மனைவியின் அம்மா அப்பா வந்தனர்".....!!
கதவை தட்டினார்கள்....!!
" இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்".....!!
ஆனால்,
" மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது".......!!
" என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது " .....,
என்று சொல்லி கதவை திறந்தாள்.
ஆனால் ,
"கணவன் ஒன்றும் சொல்ல வில்லை"......!!
வருஷங்கள் உருண்டோடின....!
"இரண்டு ஆண் குழந்தை பிறந்தது"....!!
மூன்றாவதாக....,
"பெண் குழந்தை பிறந்தது"......!!
கணவன்...,
" பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்"...... ,
பெரிய அளவில் செலவு செய்து.....,
" அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்".......!!
அதற்கு மனைவி ,
"இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது"......,
" இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை".......!!
" பெண் குழந்தை பிறந்தவுடன்"....,
" இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்"......?
என்று கேட்டாள் .....!!
அதற்கு கணவன்....,
" ரொம்ப நிதானமாக சொன்னான்"......
எதிர்காலத்தில்.....,
" எனக்காக கதவை திறக்க"......
" ஓரு பெண் பிறந்துவிட்டாள் "....!!
என்றான் கர்வத்துடன்....!!!
பெண்களை பெற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்🙏🙏🙏
படித்ததில் கண்கலங்க வைத்தது.....
உண்மையும் கூட......
அன்புடன் உங்கள் Vijayanaathan.

No comments:

Post a Comment