Thursday 28 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொள்கை பிடிக்கவில்லையென்றால் ஒரு கட்சியில இருந்து நல்ல விஷயம்..
ஆனால் என்ன காரணத்தை சொல்லி விலகினோமோ, அதையே காமடியாக்கிடக்கூடாது..
மிடாஸ் கம்பெனி சர்பத் தயாரிக்கிறாங்களா ரஞ்சித்.. ?
அரசியல் கட்சியில ரெண்டே வகைதான்...ஒன்னு பால்ல கலந்த விஷம், இன்னொன்னு பச்சை விஷம்..
அமமுகவில் இணைந்தது ஏன்? - ரஞ்சித் விளக்கம்
இது இன்னும் காமெடி..
இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்தேன்
தினகரனின் கட்சி பொதுச்செயலாளர் சசிகலா தண்டனை கைதியாக சிறையில்.. தினகரனே கோடிக்கணக்கில் அபாரதம் விதிக்கப்பட்டவர். வழக்கு இன்னமும் நடக்குது..இன்னும் பல வழக்குகள்..
பாமகவில் இருந்து அமைதியாக விலகி, பின், ஒற்றை வரியில் எனக்கு பிடித்த கட்சியில் சேருகிறேன் என்று சொல்லியிருந்தால் தொல்லையே இல்லை...
ஓவரா சவுண்ட் விடறவனுக்கெல்லாம் செமையாக கும்பாபிஷேம் நடக்கிற சீசனாச்சே இது..

No comments:

Post a Comment