Wednesday 29 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚀ நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நிலையாய் இருப்பதே நீங்கள் உங்களுக்குகு கொடுக்கும் மிகப் பெரிய மரியாதை.
⚀ வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் பற்றி கவலை இல்லை. ஆனால் ஆறுதல் சொல்வதற்கு யாரும் விரும்பாததே பெரும் கவலை.
⚀ அழியாத செல்வம் என்பது சேர்த்து வைக்கும் சொத்துக்கள் அல்ல. அவரவர் நற்குணங்களால் சேர்த்து வைக்கும் உயர்ந்த பண்புகளே அழியாத செல்வம்.
⚀ பணமும், பாசமும் சுலபமாக கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது.
⚀ வெற்றி பெறுவதற்காக தனியாக முயற்சி எதுவும் தேவை இல்லை. தனித் தன்மையுடன் முயன்றால் போதும்.
நன்றி அரு சொக்கலிங்கம்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment