Tuesday 28 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿
🇨🇿ஏமாற்றுபவர்கள் அருகில் இருந்தால், ஏமாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
🇨🇿அடுத்தவர்கள் மீது அக்கறை இல்லாத உறவுகளுக்கு மத்தியில், யாரையும் நம்பி இருக்கக் கூடாது. நமக்கு நாம் மட்டுமே நிஜம். நம் கை மட்டுமே நம்பிக்கை.
🇨🇿வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் தாங்குவேனு பில்ட் அப் குடுக்குறவன் தான், சிறிய பிரச்னைக்கே விழுந்தடிச்சு ஓடுவான்.
🇨🇿வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் விரும்ப ஒரே ஒரு காரணம் போதும். அது நமது தேவையை அல்லது எண்ணத்தைப் பொறுத்தது.
🇨🇿நல்லது கெட்டது என ஆராய்ச்சி செய்து எதையும் செய்யாமல் காலம் கடத்துவதை விட. முயற்சித்தால் முன்னேறலாம்.
🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment