Tuesday 21 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟
🏹 ஆசையில்லாத மனிதன் என்று எவரும் இல்லை. ஆசை இல்லாதது போல் காட்டிக் கொள்ளும் மனிதர்களே அதிகம். தகுதியான ஆசை வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.
🏹 நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். அது உங்களை மட்டுமல்ல, உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
🏹 என்ன தான் வெளியில அவமானப் பட்டாலும். வீட்ல சொந்தககாரங்க முன்னால சிரிச்சுகிட்டே வாழுற ஒவ்வொரு மிடில் கிளாஸ் மனிதர்களும் வாழ் நாள் சாதனையாளர் தான்.
🏹 ஆணோ பெண்ணோ உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாக துணை அமைந்தால் வாழ்க்கை சந்தோசம் தரும்.
🏹 எந்த ஒரு செயலையும் நாம கொஞ்சம் முயற்சி செய்தால் சுலபமா செய்ய முடியும். நாலு பேருக்கு அத கற்றுக் கொடுக்கவும் முடியும்.
🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟🏟
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment