♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓
♓ நீங்கள் ஒரு நிரந்தர முடிவை எடுக்காதீர்கள், தற்காலிக கோபத்தில்.
♓ நீங்கள் வாட்சாப்பில் வசப் பட்டு விட்டால் ஒரு மன நோயாளி. வாட்சாப் உங்களிடம் வசப் பட்டு விட்டால் நீங்கள் அறிவாளி .
♓ பள்ளி சென்று பாடம் படித்து தேர்வை எழுதும் நாம் தான் சொந்த வாழ்க்கையில, தேர்வை முதலில் எழுதி விட்டு, அதிலே கிடைக்கும் பாடத்தை பின்பு கற்றுக் கொள்கிறோம்!
♓ தேவையற்ற காரணத்திற்காகக் கவலைப் படுவதும், தகுதியற்ற நபர் மேல் அக்கறை கொள்வதும், முட்டாள் தனம் என உணரும் மன பக்குவம் பல நேரங்களில் நமக்கு இருப்பதில்லை
♓ வாழ்க்கை நாம் வாழ்வதற்கு தானே தவிர, ஓடுவதற்கு அல்ல.
♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓♓
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்
No comments:
Post a Comment