Tuesday 28 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஷாஜகானின் கண்ணீர் தாஜ்மஹாலை உருவாக்கியது.
அசோகனின் கண்ணீர் ஆசியாவில் புத்தமதத்தை பரப்பியது.
சீதையின் கண்ணீர் இராமயணத்தை உருவாக்கியது.
திரெளபதியின் கண்ணீர் மகாபாரதத்தை உருவாக்கியது.
கண்ணகியின் கண்ணீர் சிலப்பதிகாரத்தை உருவாக்கியது.
சந்தோஷங்கள் சரித்திரம் படைப்பதில்லை.
கண்ணீர் துளிகள் தான் காவியம் படைக்கிறது.

No comments:

Post a Comment