Thursday 30 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏹குறை கூறும் உலகம் எப்போதும் குறை கூறிக் கொண்டு தான் இருக்கும். நீ குலுங்கி சிரித்தாலும் சரி, நீ குமுறி அழுதாலும் சரி.
🏹நீங்கள் சரியானவர்கள் என்பதற்காக, அடுத்தவரை குறை சொல்லும் தகுதி உங்களுக்கு கிடையாது.
🏹எவ்வளவு தான் துன்பங்கள் வந்தாலும் சிலரிடம் சொல்லாம இருக்குறது மறைப்பதற்கு அல்ல அவங்களும் கஷ்ட படக் கூடாதுனு தான்.
🏹படிப் படியாய் மேல் நோக்கிச் செல்வதே வாழ்க்கை. மகிழ்ச்சி நினைத்தது நடக்கும் போது மட்டுமல்ல, அதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் இருக்கிறது.
🏹ஏமாற்றம் எப்படிப் பட்டவர்களையும் பக்குவப் படுத்தி விடுகிறது.
🏹வெற்றியின் பொருள் ஒன்று தான் நாம் செய்யும் வேலை எதையும் எங்கேயும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் செய்வது தான்.
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment